07-15-2003, 12:44 PM
இந்திய உளவுப்படையைசேர்ந்த லண்டனில் வானொலி நடாத்தும் தேசத்துரோகி இலங்கைக்கு செண்றடைந்துள்ளார். இவர் அங்கு தனது அரசியல் கட்ச்சி அலுவலகத்தை மிகவிரைவில் இந்தியாவில் இருக்கும் பரந்தன் பல்லனின் உதவியுடன் திறக்கவுள்ளார்.இலங்கையில் தான் திருமணவீட்டிற்கு வந்ததாக பலருக்கு குhறியுள்ளார் இவரின் நடமாட்டம் உரியவர்களால் உரியமுறையில் அவதானிக்கப்பட்டு வருவதாக நம்பகமாக தெரியவருகிறது.வானொலி நடத்த காசு இல்லை எண்டு அளுதவர் குடம்பத்துடன் இலங்கைபோவதற்கு ஆகக்குறைந்தது 3000 பவுண்டுகள் எண்றாலும் தேவை இவை எங்கிருந்துவந்தது என அதிர்ந்துபோயுள்ளனர் வானொலி நேயர்கள்.

