07-15-2003, 12:32 PM
மானத்துடன் வாழ நினைத்ததுகள் வீட்டைப்பற்றிக் கவலைப்படவில்லை. புருஷன் இல்லாமல் போனாலும் பரவாயில்லை மானத்தோட வாழ வேணும் என்டு நினைச்சு பொட்டு வைச்சு அனுப்பினதுகள். வீட்டில இருந்து செத்துப் போனதுகளுக்கு கூலிக்குழுக்களும் முக்கிய காரணம். காட்டிக் கொடுத்து வயிறு வளக்க எண்ணித்தான் ஆயுதமில்லாதவையை காட்டிக்குடுத்து அழிச்சது. வேட்டி நஷனல்காரர் அரசியல் செய்யும் போது தமிழனிடம் கோவணம் மட்டும் தான் மிஞ்சியிருந்தது. இப்பம் மேல் வேட்டியாவது கிடைச்சிருக்கு. அதையும் கோவணத்தோட உறிஞ்சி போட்டு நிக்கிறன் என்று ஒற்றைக்காலில் நின்றால் நாங்கள் என்னப்பா செய்ய?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

