07-21-2004, 12:35 PM
வணக்கம் .. நான் சயந்தன்.. மிகப்பெரிய விடயங்களை எழுதுவதற்கு எத்தனை காலம் நான் பொறுத்திருக்க வேண்டும்? உண்மையாச் சொன்னால்... இப்ப ஏதோ நேர்சறியில் விட்ட மாதிரி கிடக்கு.. எப்பப்பா நானும் பெரிய விசயங்கள் எழுதலாம்.?

