07-20-2004, 08:33 AM
<img src='http://www.dinamalar.com/2004july20/photos/FP.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:30pt;line-height:100%'>தமிழகத்தில் சோக மயம்
[size=14]இப்போது அல்ல எத்தனை நாட்கள் கழித்து நினைத்தாலும் நெஞ்சை ரணமாக்கி கண்களை குளமாக்கும் கும்பகோணம் சம்பவத்தில் பலியான குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நாடு முழுவதும் நடந்து வருகிறது. மதுரையில் தினமலர் நாளிதழ் காந்தி மியூசியத்துடன் இணைந்து நேற்று மியூசிய வளாகத்தில் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தியது. நிகழ்ச்சியில் இறந்துபோன 90 குழந்தைகளின் நினைவாக 90 மரக்கன்றுகள் பள்ளி குழந்தைகளால் நடப்பட்டது. ( அடுத்தப்படம்) கும்பகோணத்தில் நடந்த அஞ்சலி ஊர்வலத்தில் கையில் கருப்புக் கொடியுடன், சோகமாக நடந்து வந்த சிறுவன்.</span>
<span style='font-size:30pt;line-height:100%'>தமிழகத்தில் சோக மயம்
[size=14]இப்போது அல்ல எத்தனை நாட்கள் கழித்து நினைத்தாலும் நெஞ்சை ரணமாக்கி கண்களை குளமாக்கும் கும்பகோணம் சம்பவத்தில் பலியான குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நாடு முழுவதும் நடந்து வருகிறது. மதுரையில் தினமலர் நாளிதழ் காந்தி மியூசியத்துடன் இணைந்து நேற்று மியூசிய வளாகத்தில் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தியது. நிகழ்ச்சியில் இறந்துபோன 90 குழந்தைகளின் நினைவாக 90 மரக்கன்றுகள் பள்ளி குழந்தைகளால் நடப்பட்டது. ( அடுத்தப்படம்) கும்பகோணத்தில் நடந்த அஞ்சலி ஊர்வலத்தில் கையில் கருப்புக் கொடியுடன், சோகமாக நடந்து வந்த சிறுவன்.</span>
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::

