07-15-2004, 09:46 AM
vennila Wrote:[quote=vasisutha]1.பாம்பு ஓடுவதேன்?
பாழ் கிணறு இடிவதேன்?
2.இரசம் மணப்பது எதனால்?
போர் வீரன் இறப்பது எதனால்?
3.ஆலிலை பறிப்பதேன்?
அனுமன் இலங்கைக்கு போனதேன்.?
ஒரு விடுகதையில் இரண்டு பிரிவாக இருப்பதற்கும் பதில் ஒன்றே.
<b>
2) பெருங்காயத்தால்</b>
<b>தயவுசெய்து விடைகளை சொல்ல முடியுமா? வசியண்ணா. </b>
----------

