07-13-2004, 03:17 PM
kuruvikal Wrote:<span style='color:brown'>ஆண்களும் பெண்களும்
தேவைகள் பாராது
மனதால் காலத்துக்குக் காலம் ஒருவரை ஒருவர் அன்பால் நெருங்கி வருதலே
இறப்புவரை சந்தோசமான
குடும்ப வாழ்வை நோக்கி இட்டுச் செல்லும் என்பது
மனித உளவியல் சொல்லும் செய்தி....!
[b][size=24]மென்மை வேண்டுமெனக்கு......</span>
<img src='http://www.yarl.com/forum/files/ajeevan.jpeg' border='0' alt='user posted image'>
[quote=பரணி] இருபத்தைந்தில் கமழும் அன்புமணம்
எழுபத்தைந்திலும் நிலைக்கவேண்டும்
வாரிசுகள் எமக்கு வந்தாலும்
வாஞ்சையுடன் எனை தினம் அணைக்கவேண்டும்
[size=14]
மனம் விட்டுப் பேசுவதும்
புரிந்துணர்வும்
மன(மண)வாழ்வை
செழுமையாக்கும்..............
..

