07-12-2004, 12:25 PM
பூங்குருவியோடு
புன்னகை செய் மலரும்
மொட்டுக்களோடு
மோகித்திருக்கும் குருவிகளும்
ஈங்குற்ற ஊடலால்
இன்பக்கவி கண்டோம்
மலரே!
காதலன் தன்
கடைக்கண் பார்வைக்காய்
காத்துக் கிடந்தனையோ
சிந்தும் மகரந்தம்
சொல்கிறதேசேதிகளை
புன்னகை செய் மலரும்
மொட்டுக்களோடு
மோகித்திருக்கும் குருவிகளும்
ஈங்குற்ற ஊடலால்
இன்பக்கவி கண்டோம்
மலரே!
காதலன் தன்
கடைக்கண் பார்வைக்காய்
காத்துக் கிடந்தனையோ
சிந்தும் மகரந்தம்
சொல்கிறதேசேதிகளை
\" \"

