07-11-2004, 09:02 PM
[size=15]1990களில் நான் சுவிசுக்கு வந்த போது ஒரு இடத்தில் ஒரு தமிழர் வேலை செய்தால்,தான் வேலை செய்த இடத்தில் இன்னொரு தமிழரை வேலைக்கு சேர்த்துவிடுவது சர்வ சாதாரணமான ஒரு விடயம்.
இப்படி சேர்த்து விடுவது தற்போது வெகுவாக குறைந்தே இருக்கிறது.
இதற்கு ஒரு காரணம், பின்னயவர் முன்னயவரை தூக்க எல்லா விதங்களிலும் முயல்வதுதான்.
அண்மைக்காலமாக
தற்போது வேலையிலிருப்பவர்கள்;
இப்போது வருவோர் சிலரை,
வேலைக்குள் வரவே விட மாட்டேன் என்று ஆரம்பத்திலேயே கிள்ளி எறிகிறார்கள்.
வேறு ஒரு இனத்தவன் வந்தாலும் பரவாயில்லை, நம்மவன் நுழையவே கூடாது என்பதில் கடுமையாக சதி வேலை செய்கிறார்கள்.<b>என்ன கொடுமை?</b>
<i>(அவர்கள் செய்த செயலை வருவோரும்; செய்வார்கள் என்ற பயமா?)</i>
இவர்கள் எப்படி நுழைந்தார்கள் என்று ஒரு கணம் யோசிக்க மாட்டார்களா என்று
இதயம் கனக்கிறது?
<img src='http://www.yarl.com/forum/files/tears.jpeg' border='0' alt='user posted image'>
இப்படி சேர்த்து விடுவது தற்போது வெகுவாக குறைந்தே இருக்கிறது.
இதற்கு ஒரு காரணம், பின்னயவர் முன்னயவரை தூக்க எல்லா விதங்களிலும் முயல்வதுதான்.
அண்மைக்காலமாக
தற்போது வேலையிலிருப்பவர்கள்;
இப்போது வருவோர் சிலரை,
வேலைக்குள் வரவே விட மாட்டேன் என்று ஆரம்பத்திலேயே கிள்ளி எறிகிறார்கள்.
வேறு ஒரு இனத்தவன் வந்தாலும் பரவாயில்லை, நம்மவன் நுழையவே கூடாது என்பதில் கடுமையாக சதி வேலை செய்கிறார்கள்.<b>என்ன கொடுமை?</b>
<i>(அவர்கள் செய்த செயலை வருவோரும்; செய்வார்கள் என்ற பயமா?)</i>
இவர்கள் எப்படி நுழைந்தார்கள் என்று ஒரு கணம் யோசிக்க மாட்டார்களா என்று
இதயம் கனக்கிறது?
<img src='http://www.yarl.com/forum/files/tears.jpeg' border='0' alt='user posted image'>

