07-11-2004, 06:23 PM
தமிழ் மக்கள் தமிழீழத்தில் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் போது இப்பிரச்சனை இல்லையே. சில இளைஞர்கள் இங்கு இருக்கின்ற சில சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்து வதால் தான் இப்பிரச்சனை.......இங்கு புலிகளுக்கு அதிகாரம் இருக்கு மென்றால் தமிழ் இளைஞர்களின் அட்டகாசம் இருக்குமா? இல்லைத்தானே.....சில மாடுகளை அடித்து தான் திருத்தலாம் .... அப்படித்தான் இவர்களையும் திருத்த வேண்டும்..... அதற்கு ...இந்த இடங்களின் சட்டங்கள் சரி வராது..... அதனால் தான் மக்கள் தனித்து வாழ முயல்கிறார்கள் . பல இன்னல்களில் இருந்து தாண்டி வந்து , வந்த இடத்திலும் பிரச்சனையை எதிர் நோக்க முடியாமல் போயும் அவர்கள் இதனை தெரிவு செய்யவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். இதற்கான உண்மை சம்பவங்களை பின்னர் கூறுகிறேன்.......
[b][size=18]

