07-11-2004, 05:43 PM
கவிதன் உங்கள் கருத்தும் தமிழினியின் கருத்தும் சாரத்தால் ஒன்றுதான்... சரி தமிழர்கள் தமிழர்களிடமே இருந்து பாதுகாப்புத் தேட ஓடி ஒழிக்கிறார்கள் என்றால்...?????! தமிழர்களிடம் இருந்து சிங்களவர்கள் பாதுகாப்புத் தேட நினைத்துத்தான் யுத்தம் செய்கிறார்கள் என்றால் அதை ஏற்றுக் கொள்வீர்களா...?????!
ஏன் தமிழர்கள் ஆண்டாண்டுகளாக தாயகத்தில் கூடி வாழவில்லையோ...மாற்றினங்களுக்குள் புகுந்துதானோ வாழ்ந்தார்கள்.... அப்படி வாழ்ந்திருந்தால் இன்று தமிழர்கள் என்று கூறி மொழிக்காகவும் நாட்டுக்காகவும் தியாகங்களூடு போராடத்தான் முடிந்திருக்குமோ....அல்லது ஒரு தனித் தேசிய இனம் என்றுதான் கூறி இருக்கமுடியுமோ... இல்ல இப்படி அகதிகளாகத்தான் வந்திருக்க முடியுமோ....???! :roll: :?:
எங்கடை ஆக்களில ஒரு கூட்டம் இருந்து இருக்குது வெட்டிப் பந்தாவுக்கென்றே... அது எல்லாம் நியாயம் பார்த்துக் சமூகம் பார்த்துக் கருமம் ஆற்றுவதில்ல சுயநலம் பார்த்து ஆற்றும் கறுமம்...!
யாழ்ப்பாணத்தில் இருக்கும் போது என்ர பிள்ளை சென் ஜோன்ஸ் கொலிச்சில் படிக்கிறான் கொழும்பில் றோயலில் படிக்கிறான் என்று சொல்வதற்காகவே பல ஆயிரங்கள் கொட்டி பிரபல்ய பாடசாலைகளில் சேர்ப்பார்கள்... இதை வைத்து அவர்களுக்குப் பிள்ளைகளின் படிப்பின் மீதான அதீத அக்கறையில்தான் இதைச் செய்கிறார்கள் என்று முடிவாகக் கூறத்தான் முடியுமா....???! அப்படி நினைத்திருந்தால் பிள்ளைகளை போட்டிப்பரீட்சைகளுக்குத் தயார் செய்து போட்டிப் பரீட்சைகள் மூலம் இந்துக் கல்லூரிக்கோ அல்லது மத்திய கல்லூரிக்கோ அல்லது இதர பாடசாலைகளுக்கோ அனுப்பி இருக்கலாமே....???! ஏன் அப்படிச் செய்யவில்லை....???! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:
இது நாங்கள் கண்கூடாகக் கண்டது... எங்களோடு படித்த நண்பன் ஒருவன் நாங்கள் போட்டிப் பரீட்சைகளுக்குத் தயார் செய்யும் போது படிப்பில் அவ்வளவு அக்கறை காட்டவில்லை...அப்போ நாங்கள் கேட்டோம் நீ பரீட்சை எடுக்கவில்லயா என்று... அவன் சொன்னான் நான் சென் ஜோன்சில சேரப்போறன் அதுதான் என்று...இந்த வாரிசுகள் தான் தற்போது புலம் பெயர்ந்த நாடுகளிலும் வெட்டிப் பந்தாவுக்கால அலையும் கூட்டங்கள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஏன் தமிழர்கள் ஆண்டாண்டுகளாக தாயகத்தில் கூடி வாழவில்லையோ...மாற்றினங்களுக்குள் புகுந்துதானோ வாழ்ந்தார்கள்.... அப்படி வாழ்ந்திருந்தால் இன்று தமிழர்கள் என்று கூறி மொழிக்காகவும் நாட்டுக்காகவும் தியாகங்களூடு போராடத்தான் முடிந்திருக்குமோ....அல்லது ஒரு தனித் தேசிய இனம் என்றுதான் கூறி இருக்கமுடியுமோ... இல்ல இப்படி அகதிகளாகத்தான் வந்திருக்க முடியுமோ....???! :roll: :?:
எங்கடை ஆக்களில ஒரு கூட்டம் இருந்து இருக்குது வெட்டிப் பந்தாவுக்கென்றே... அது எல்லாம் நியாயம் பார்த்துக் சமூகம் பார்த்துக் கருமம் ஆற்றுவதில்ல சுயநலம் பார்த்து ஆற்றும் கறுமம்...!

யாழ்ப்பாணத்தில் இருக்கும் போது என்ர பிள்ளை சென் ஜோன்ஸ் கொலிச்சில் படிக்கிறான் கொழும்பில் றோயலில் படிக்கிறான் என்று சொல்வதற்காகவே பல ஆயிரங்கள் கொட்டி பிரபல்ய பாடசாலைகளில் சேர்ப்பார்கள்... இதை வைத்து அவர்களுக்குப் பிள்ளைகளின் படிப்பின் மீதான அதீத அக்கறையில்தான் இதைச் செய்கிறார்கள் என்று முடிவாகக் கூறத்தான் முடியுமா....???! அப்படி நினைத்திருந்தால் பிள்ளைகளை போட்டிப்பரீட்சைகளுக்குத் தயார் செய்து போட்டிப் பரீட்சைகள் மூலம் இந்துக் கல்லூரிக்கோ அல்லது மத்திய கல்லூரிக்கோ அல்லது இதர பாடசாலைகளுக்கோ அனுப்பி இருக்கலாமே....???! ஏன் அப்படிச் செய்யவில்லை....???! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?: இது நாங்கள் கண்கூடாகக் கண்டது... எங்களோடு படித்த நண்பன் ஒருவன் நாங்கள் போட்டிப் பரீட்சைகளுக்குத் தயார் செய்யும் போது படிப்பில் அவ்வளவு அக்கறை காட்டவில்லை...அப்போ நாங்கள் கேட்டோம் நீ பரீட்சை எடுக்கவில்லயா என்று... அவன் சொன்னான் நான் சென் ஜோன்சில சேரப்போறன் அதுதான் என்று...இந்த வாரிசுகள் தான் தற்போது புலம் பெயர்ந்த நாடுகளிலும் வெட்டிப் பந்தாவுக்கால அலையும் கூட்டங்கள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

