07-11-2004, 04:26 PM
என்னை பெறுத்தவரை தமிழ் ஆக்கல் இல்லா இடத்தில இருக்கிறது தான்.... சிறந்தது.... இங்கினை இருக்கிறாக்கல் மனிசர் மாதிரியே இருக்கினம்.... அதைவிட பொம்பிளை பிள்ளைகளை வைத்திருக்கிறவர்கள்.... முற்றாக தமிழ் ஆக்கல் இருக்கிற இடத்தை தவிர்க்கிறதுக்கு தான் விரும்பினம்... அவர்கள் ஆதங்கம் நியாயமாக தான் படுகிறது.... இளைய சழுதாயத்தில் இப்போ சண்டையும் சச்சரவும் தான் அதிகம்... காரணம் பெண்களால் தான் என்டு நிறைய பேர் பேசியதை நான் கேட்டிருக்கிறன்... ஏன் கொலை கூட நடந்திருக்கிறது... அதற்காக எங்கட அடையாளங்களை மறந்து வெள்ளைக்காரர் மாதிரி இருக்க வேண்டும் என்டு சொல்ல வில்லை எங்கிருந்தாலும் நாம் தமிழர் என்ற எண்ணத்துடன் இருப்பவர்கள் எங்கும் இருக்கலாம்.... ஏன் இங்கு வரும் பொழுது... கூடிய வந்தோம்... விரும்பியவர்கள் தனித்து வாழ்வதில் குறை ஒண்டும் இல்லையே.....!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

