07-11-2004, 02:48 PM
இக் கேள்வியை எழுப்பியதன் காரணம் என்னவெனில், சில நாட்களுக்கு முன்னர் ஒருவரைச் சந்தித்தபோது தனது புதிய இடத்தில் தமிழாக்கள் எவரும் அருகில் இல்லையென்றும், நல்ல இடமென்றும் கூறினார். தமிழ்ர்கள் அருகில் இல்லாததால்தான் அதை நல்ல இடம் என்று குறிப்பிட்டது அவருடன் தொடர்ந்த கதைத்தபோது தெரிந்தது. இது போன்று தமிழர்கள் அதிகம் இல்லாத இடமாகப் பார்த்து எம்மவர்கள் சில குடியேறியதையும் அறிந்துள்ளேன். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

