07-11-2004, 04:04 AM
உண்னான உதெண்டால் உண்மைதான் தாத்தா,
ஊர் பேர் தெரியாத சிங்கள கிராமத்தில கூட இப்ப எங்கட சனம் போட்டினம். 83 கலவரத்துக்கு முன் சிங்கள ஊரில இருந்த எங்கட சனத்தை விட மூண்டு மடங்கு இப்ப இருக்குதுகளாம்.
தமிழ் ஈழத்தை விட சிறீலங்கா சேவ் எண்டு நினைக்கினம் போல!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஊர் பேர் தெரியாத சிங்கள கிராமத்தில கூட இப்ப எங்கட சனம் போட்டினம். 83 கலவரத்துக்கு முன் சிங்கள ஊரில இருந்த எங்கட சனத்தை விட மூண்டு மடங்கு இப்ப இருக்குதுகளாம்.
தமிழ் ஈழத்தை விட சிறீலங்கா சேவ் எண்டு நினைக்கினம் போல!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

