07-13-2003, 05:19 PM
யாழ்ப்பாணத்தில் மட்டும்தான் என்றில்லை. இங்கு புலம் பெயர்ந்த நாட்டில்கூட சிலபேர்களின் தொல்லைகள் உண்டு.
கடந்த ஞாயிறு யேர்மனியின் தென்பகுதியில் இரண்டு இளைஞர் குழுக்கழுக்கிடையே மோதல் நடந்தது.
சுமார் இருபது தமிழ் இளைஞர்கள் இந்த கோஸ்டி மோதலில் ஈடுபட்டனர். கத்தி, Baseball batஆகியன இந்த அடிதடியில் பயன்படுத்தப்பட்டன. முப்பது பொலிஸ் வாகனங்களில் வந்தே பொலிஸாரால் இந்த மோதலைக் கட்டுப்படுத்த முடிந்தது.
மோதலின் முடிவில் 21, 24, 34 வயதினரான மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்து உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஒருவருக்கு முகத்தில் பலத்த வெட்டுக்காயம். ஏனையோருக்கு வெட்டுக்காயங்களும், அடிகாயங்களும் கைகால் முறிவுகளும் .
பன்னிரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸ் தரப்பின் செய்திப்படி,
நாம் எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம்?
கடந்த ஞாயிறு யேர்மனியின் தென்பகுதியில் இரண்டு இளைஞர் குழுக்கழுக்கிடையே மோதல் நடந்தது.
சுமார் இருபது தமிழ் இளைஞர்கள் இந்த கோஸ்டி மோதலில் ஈடுபட்டனர். கத்தி, Baseball batஆகியன இந்த அடிதடியில் பயன்படுத்தப்பட்டன. முப்பது பொலிஸ் வாகனங்களில் வந்தே பொலிஸாரால் இந்த மோதலைக் கட்டுப்படுத்த முடிந்தது.
மோதலின் முடிவில் 21, 24, 34 வயதினரான மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்து உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஒருவருக்கு முகத்தில் பலத்த வெட்டுக்காயம். ஏனையோருக்கு வெட்டுக்காயங்களும், அடிகாயங்களும் கைகால் முறிவுகளும் .
பன்னிரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸ் தரப்பின் செய்திப்படி,
நாம் எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம்?

