07-10-2004, 11:49 AM
அவங்களும் ஏதொ எழுதித் தள்ளுறாங்கள்.. நீங்களும் பதில் சொல்லித் தள்ளுறீங்கள்.. அத்தோடு நம்ம பகுதியில் படிச்ச நம்மாக்கள் மற்றப்பகுதிக்குப்போய் வேலைசெய்யிறாங்கள்.. நம்ம பகுதிக்கு வேலைசெய்ய வர மறுக்கிறாங்கள்.. எண்டுமல்லோ அறிக்கை விடுறாங்கள்.. அதுதான் யோசிக்கவேண்டியாயிருக்கு..
Truth 'll prevail

