07-10-2004, 10:33 AM
அமீனிற்ரி இன்ரநாஷனலுக்கு சில ஆங்கிலத்தில் பண்டிதராகவுள்ள ஆனால் வேலையற்றவர்கள் அற்பக் காசுக்காக இப்படி எழுதிக் கொடுப்பார்கள். ராஜன் கூல் போன்றவர்களின் அறிக்கைகள்தான் அம்னஸ்ரி இன்ரனாஷனலின் அறிக்கைகளில் பாவிக்கப்படுகிறது என்று எல்லோருக்கும் தெரியும்.
ஊரில் காசுக்கு மாரப்படிவரின் வழியில் வந்தவர்கள் இவர்கள்.அரசின் மனிதயுரிமை மீறல்களைப் பற்றி வாய் திறக்க மாட்டார்கள். திறந்தால் கொழும்பு AC வாழ்வு போய்விடுமே.
ஊரில் காசுக்கு மாரப்படிவரின் வழியில் வந்தவர்கள் இவர்கள்.அரசின் மனிதயுரிமை மீறல்களைப் பற்றி வாய் திறக்க மாட்டார்கள். திறந்தால் கொழும்பு AC வாழ்வு போய்விடுமே.
<b> . .</b>

