Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலம்பெயர் சினிமாக்களும் பெண்களும்
#2
[size=15]நீதிமன்றமொன்றில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்படும் போது
வாதி, வாதி சார்ந்த கருத்துகளையும்
பிரதிவாதி, பிரதிவாதி சார்ந்த கருத்துகளையும் முன்வைப்பதுதான் முறை..............

அது போலவே நிழல்யுத்தம் பற்றிய விமர்சன பார்வையும் (வாதி சார்ந்த கருத்துகளை) ரஞ்சியால் முன் வைக்கப்பட்டிருக்கிறது.

<img src='http://www.yarl.com/forum/files/cinima.jpg' border='0' alt='user posted image'>
[i]புகலிடத் தமிழ் சினிமா ஆகஸ்ட் 2000
by
யமுனா ராஜேந்திரன்

புகலிட தமிழ் சினிமா பற்றிய ரஞ்சியின் கட்டுரை புகலிடத் தமிழ் சினிமா (ஆகஸ்ட் 2000) புத்தகத்தில் வந்ததால் என்னால் எனது நிலையை விளக்க அன்று முடியவில்லை.

இணையதளங்களின் வரவால் அது பற்றி எனது கருத்தையும் சிறிது முன் வைப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றே கருதுகிறேன்.

யதார்த்த சினிமா படைப்பாளி
நடக்கும் நிகழ்வுகளை யதார்த்தமாக முன் வைக்கிறார்.
இங்கே படைப்பாளி அல்லது இயக்குனர் என்ற நிலையிலுள்ளவர் இரு பக்க வாதங்கங்களையும் வைக்க வேண்டியவராகவே இருக்கிறார்.
முடிவு சொல்லவோ/முடிவு செய்ய வேண்டியதோ நீதிபதியான மக்கள் கடமை,
அதாவது
முடிவு செய்ய வேண்டிய கடமை ரசிகர்களுக்கே உண்டு.
Reply


Messages In This Thread
[No subject] - by AJeevan - 07-09-2004, 02:37 PM
[No subject] - by Kanani - 07-09-2004, 04:19 PM
[No subject] - by AJeevan - 07-11-2004, 02:10 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)