07-07-2004, 10:03 AM
vasisutha Wrote:1.பாம்பு ஓடுவதேன்?
பாழ் கிணறு இடிவதேன்?
2.இரசம் மணப்பது எதனால்?
போர் வீரன் இறப்பது எதனால்?
3.ஆலிலை பறிப்பதேன்?
அனுமன் இலங்கைக்கு போனதேன்.?
ஒரு விடுகதையில் இரண்டு பிரிவாக இருப்பதற்கும் பதில் ஒன்றே.
<b>
2) பெருங்காயத்தால்</b>
----------

