07-07-2004, 01:15 AM
[size=15]உண்மைதான் சோழியன்.
கதை விவாதங்களில் இறுதி சுற்று விவாதங்கள் நடக்கும் போது இசையமைப்பாளர்கள் கலந்து கொள்வதுண்டு.
இவர்கள் எப்படியான பின்னணி இசை அமைய வேண்டும் என்று குறிப்பு எடுக்கவும் அதற்கான உணர்வுகளை முன்னமே (கற்பனைக் குதிரையை) தயார் செய்து கொள்ளவும் வேண்டி உலக திரைப்படங்களுக்கான பின்னணி இசையமைப்பாளர்கள் பங்கு பற்றுவதுண்டு.
ஆனால் தமிழ் இசையமைப்பாளர்கள் பாடல்களை உருவாக்கவே இயக்குனர்களுடன் கலந்தாலோசிக்கிறார்கள். படத்தொகுப்பின் பின்னர்தான் தமிழ் திரைப்படங்களுக்கான பின்னணி இசை கூட சேர்க்கப்படுகிறது. எனவே உங்கள் கருத்து முக்கியமானதொன்று சோழியன்.
இயக்குனர் பாசில் மற்றும் இளையராஜா இணைந்த படங்களில் இசைக்கான இடைவெளி பின்னணி இசை சேர்ந்திருப்பதைக் காணலாம்.
கதை விவாதங்களில் இறுதி சுற்று விவாதங்கள் நடக்கும் போது இசையமைப்பாளர்கள் கலந்து கொள்வதுண்டு.
இவர்கள் எப்படியான பின்னணி இசை அமைய வேண்டும் என்று குறிப்பு எடுக்கவும் அதற்கான உணர்வுகளை முன்னமே (கற்பனைக் குதிரையை) தயார் செய்து கொள்ளவும் வேண்டி உலக திரைப்படங்களுக்கான பின்னணி இசையமைப்பாளர்கள் பங்கு பற்றுவதுண்டு.
ஆனால் தமிழ் இசையமைப்பாளர்கள் பாடல்களை உருவாக்கவே இயக்குனர்களுடன் கலந்தாலோசிக்கிறார்கள். படத்தொகுப்பின் பின்னர்தான் தமிழ் திரைப்படங்களுக்கான பின்னணி இசை கூட சேர்க்கப்படுகிறது. எனவே உங்கள் கருத்து முக்கியமானதொன்று சோழியன்.
இயக்குனர் பாசில் மற்றும் இளையராஜா இணைந்த படங்களில் இசைக்கான இடைவெளி பின்னணி இசை சேர்ந்திருப்பதைக் காணலாம்.

