07-06-2004, 04:19 PM
tamilini Wrote:நான் எழுதிய பல கவிதைகள்..... இன்னும் யாருக்கும் தெரியாமலே இருக்கிறது..... இந்த கவிதை இப்படி குழப்பத்தை ஏற்படுத்தும் என்டு நான் நினைக்கவில்லை..... சரி பார்ப்போம்........துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே! எழுதுங்கள்.. எழுதுங்கள்!! அவற்றை காலம் தாழ்த்தாது ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!! உடனுக்குடன் வரும் விமர்சனங்கள் அடுத்த ஆக்கத்திற்கு அடிகோலும்!
.

