07-04-2004, 07:36 PM
Mathivathanan Wrote:போற போக்கைப்பார்த்தால் அடுத்த கேள்வி மூண்டும் நாலும் எத்தனையெண்டு கேள்படும்போலை..?
<b>மதிவதனன் தாத்தா இதை நீங்கள் யாருக்கு எதற்காக சொல்கிறீர்கள்? உங்களுக்கு விடை தெரிந்தால் சொல்லுங்கள். அதைவிட்டு களத்தின் இந்தப் பகுதியை திசைதிருப்ப முனையவேண்டாம்</b>
----------

