07-04-2004, 10:19 AM
அதாவது இதுவரை மக்கள் ஆணையைப் பெறாமலெ நீதியையும் நிர்வாகத்தையும் கையிலெடுத்து கொலைகளையும் சித்திரவதைகளையும் அரங்கேற்றியவர்கள் இப்போது தமக்கென பொம்மை அரசொன்றை நிறுவ முயற்சிக்கின்றனர் என்கிறீர்கள்
எங்கள் நாட்டிலும் இதுதான் வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களாக்கும்.
ஒரு வித்தியாசத்துக்காவது சிங்களப்படைகளை எமது மன்ணைவிட்டுப் போகச் சொல்லுங்களேன் அதன் பின்னர் காவலுக்கன்றி ஆயுதங்களெதற்கு?
எங்கள் நாட்டிலும் இதுதான் வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களாக்கும்.
ஒரு வித்தியாசத்துக்காவது சிங்களப்படைகளை எமது மன்ணைவிட்டுப் போகச் சொல்லுங்களேன் அதன் பின்னர் காவலுக்கன்றி ஆயுதங்களெதற்கு?
\" \"

