07-03-2004, 12:12 AM
இங்கிலாந்திலிருந்து ஸ்விசுக்கு குணப்படுத்த முடியாத நோயினால் பீடிக்கப்பட்ட பலர் தற்கொலை செய்யப் போகிறார்கள். இதற்கெனவே சில நிறுவனங்கள் இயங்குகின்றன.
கருணைக்கொலை ஒருவகையில் நல்லது என்று சிலர் ஆதரவு தருகிறார்கள். இது நீண்டகாலமாகத் துன்பப்படுவோருக்கு நிரந்தர விடுதலையைத் தந்தாலும், உயிரைப் பறிக்க மனிதருக்கு உரிமையில்லையென சிலர் விவாதிக்கிறார்கள்.
பல காலம் அழுந்திச் சாவதை விட கருணைக்கொலை மூலம் போய்ச் சேருவது மேல். எனினும் இது சட்டப்படி செய்யப்பட வேன்டும்.
கருணைக்கொலை ஒருவகையில் நல்லது என்று சிலர் ஆதரவு தருகிறார்கள். இது நீண்டகாலமாகத் துன்பப்படுவோருக்கு நிரந்தர விடுதலையைத் தந்தாலும், உயிரைப் பறிக்க மனிதருக்கு உரிமையில்லையென சிலர் விவாதிக்கிறார்கள்.
பல காலம் அழுந்திச் சாவதை விட கருணைக்கொலை மூலம் போய்ச் சேருவது மேல். எனினும் இது சட்டப்படி செய்யப்பட வேன்டும்.
<b> . .</b>

