07-02-2004, 10:09 PM
சமாதான காலத்தில்தான் தமிழரின் விடுதலை உணர்வை குறைக்க சிங்கள அரசு எத்தனையோ வழிகளைக் கைக்கொள்கிறது. துவக்குச் சத்தம் முடிந்தால் விடுதலை வந்து விட்டதென்று அர்த்தமில்லையென்று உங்களுக்குத் தெரியும். இந்தக் காலகட்டம்தான் தனிநாடா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப் போகிறது.
<b> . .</b>

