07-12-2003, 09:25 AM
ஆண்டவனைக் கூப்பிடாதையுங்கோ அவர் அயல் நாட்டிலை சினிமாப்படம் பார்த்துக் கொண்டாவது எடுத்துக் கொண்டாவது இருப்பார். ஏன் அவரைக் கூப்பிட்டு கரைச்சல் கொடுக்கின்றீர்கள். ஆடு கிடாய் ஏதும் வெட்டேக்க கூப்பிட்டாப் போதும்.விட்டுடுங்கோ பாவம். ஏன் எங்கட வம்பிலே அவரையும் மாட்டுரீங்கள்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

