07-01-2004, 04:35 PM
ஓ மன்னிச்சுக்கொள்ளுங்கோ.. நீங்கள் உந்த பணிப்பாளர் கும்பல்தானே ஓசியிலை எதுவும் செய்வியள். தமிழ் பேசும் மக்களில் பெரும்பான்மை ஆதரவில்லாமல் போராட்டம் இவ்வளவு த}ரம் வழர்ந்திருக்க முடியதர் என்ற யதார்தத்தை உணர மறுக்கும் மர மரமண்டைக்கு என்ன தான் ஏறும். அப்படி ஏறும் அறிவிருந்தால் இஞ்சை வந்து ஏன் புலம்ப பேறியள். நீங்களாவே ஒண்டை ஆரம்பிச்சிருப்பியள் தானே. அதுக்கு வக்கில்லை செய்யிறவனை கிண்டல் பண்ண வந்திட்டார். இது ஜனநாயக உலகம் இஞ்சை பெரும்பான்மைக்கு தான் மதிப்பு .. ம(ந்)தி உமது பெரும்பான்மையை நிருபிக்கிற அலுவலை முதலிலை பாரும்.

