07-01-2004, 12:57 PM
ஒரு தனி மனிதன் நீர் உட்பட ஒரு அரசுடன் இணைந்து நீர் இப்ப செய்வது போல சமாதான முயற்சிகளுக்கு குந்தகம் விழைவிக்கும் வண்ணம் செயற்பட்டால் ( நீர் இப்ப விசமப்பிரச்சாரம் செய்வதை விட மோசமான கொலைகள் செய்தமை) அது நிச்சயம் சமாதான நகர்வுகளை பாதிக்கும்! ம(ந்)தியாருக்கு உது விழங்காது காரணம்காது விசேட செவிடு! அரசின் பரப்புரை மட்டும் கேட்கும்!

