07-01-2004, 12:53 PM
kuruvikal Wrote:இந்தப் படத்துக்கு ஏற்ற கவி வரிகளை தர முயலுங்களேன் இங்கு....!
நரைமனப் பிஞ்சுகளின் நயனங்கள்
நவில்வது யாதோ?
"நாமார்க்கும் குடியல்லோம்
நமனை அஞ்சோம்...."
நல்லப்பர் மரபாம் நாங்கள்:
நரைகிழடு நகையினூடே நாணி
நனிவியப்பதேனோ?
நயவஞ்சம் நசிக்க,
நச்சுநரிகளை முறிக்க,
நகுமுக நறுமுகைகள்
நிரலும் நயம் நண்ணி:
காற்றில் கலந்த இவர்கள் கீதம்
நாறும் நாளை இறையே நல்க.....
\"
\" -()
<i><b></b></i>
\" -()
<i><b></b></i>

