07-01-2004, 01:40 AM
சாய் பாபா மிகவும் இளைய வயதுப் பையன்களைத்தான் பாலியல் துஷ்பிரயோகத்துள்ளாக்கியிருக்கிறார். அத்தோடு அவரின் சித்து விளையாட்டுக்களையும் புட்டுப்புட்டு வைத்தார்கள். மூடத்தனமாக கண்ணை மூடிக்கொண்டு நம்பும் பக்தர்கள் இவற்றை ஏற்கப் போவதில்லை. புட்டபத்திக்குப் போய் எண்ணை வைத்தியம் பெற்றாலும் திருந்த மாட்டார்கள்.
<b> . .</b>

