06-29-2004, 07:25 PM
kavithan Wrote:tamilini Wrote:மேற்கோள்:
உன்னைத்திருத்து உலகம் தானாகத் திருந்தம் என்ற முது மொழியும் இருக்கின்றது
நல்லாய் இருக்கு!.............
kavithan Wrote:tamilini Wrote:இல்லை இப்ப கிட்டடியிர தான் நீங'கள் களத்தில இணைந்தீர்...... ஆனால் நிறைய விடயம் களம் பற்றி தெரிந்து வைத்திருக்கிறிர் அது தான் சிரித்தேன்......நாம் யாருடன் உறவாடுகின்றோமோ, எதனைப் பயன் படுத்துகின்றோமோ, என்ன செய்கின்றோமோ, அவர்களைப் பற்றி நிச்சயமாக அறிந்திருக்க வேண்டும்,. அவர்களின் மனம் அறிந்துதான் நாம் நடக்கவேண்டும். அதுதான் அர்களுக்கும் சந்தோசம் எமது உறவுக்கும் நல்லது. சுதந்திரம் இருக்கிறது என்று நாம் எதனையும் எமது பாட்டுக்கு செய்தல் கூடாது, அதனை சரியான முறையில் பயன் படுத்தி அதில் இருந்து எவ்வளவோ பலனை அடையலாம்.
இதுதான் ஒரு நல்ல மனிதனுக்கு அழகு.
kavithan Wrote:இங்கு அவர்கள் கருத்துக்கள் தான் அவர்களின் மனங்கள், உங்கள் மனங்களைப் பொறுத்து தான் உங்கள் கருத்துக்களும் அமையும் என்று நான் நினைக்கின்றேன். மற்றவர்கள் எம்மை புரிகிறார்களோ ,இல்லையோ நாம் மற்றவர்களைப் புரிந்து நடக்கவேண்டும் என்பதே எனது கருத்து.(ஓரளவேனும்)
<b>நானும் எல்லோரையும் புரிந்து கொள்கிறேன். ஆனால் அவர்கள் ஒருவரும் இந்த குட்டி வெண்ணிலாவை புரிந்துகொள்கிறார்கள் இல்லையே மாமா</b>
----------

