06-28-2004, 09:14 PM
அவ்வப் போது காற்றடிக்கும் போதுவரும். அதனை களப் பெறுப்பாளர்கள் களைந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனாலும் அதனைத் தவிர்க்க வேண்டியது எமது கடமை அல்லவா. அவர்களும் இதனை வியாபார நோக்கில் இயக்கவில்லை சேவை நோக்கில்தான் செயற் படுகிறார்கள் என்பதை எல்லோரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அதுதான் எல்லோருக்குமே நல்லது.
அதுதான் எல்லோருக்குமே நல்லது.
[b][size=18]

