07-11-2003, 09:46 AM
எங்கே எம் மக்களின் சகிப்புத்தன்மை என்னவாயிற்று.யாழ் மண்ணே உன் கதி இப்படியா? பேரினத்தின் அபிலாசைகள் ஒரளவு அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. எம் விரலாலே எம் கண்ணை குருடாக்கிக் கொண்டிருக்கின்றோமா நாம். மனவேதனை தரும் விடயங்கள் நிறையவே யாழ் மண்ணில்...!?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

