06-27-2004, 06:15 AM
அந்தக்காலத்திலை இப்பிடி தவால் கிவால் டெலிபோனுகள் இருக்கிரேலை ஒரு இடத்திலையிருந்து இன்னொரு இடத்துக்கு செய்தியனுப்போனுமெண்டா அதுக்கு இருக்கிற விசேடமான முரசுகளை அடிப்பினம் விதவிதமான சத்தங்களிலை ஊருக்கு ஊர் இருக்கிற முரசுகாரர் செய்தியைக் கடத்துவினம் அதுதான் முரசு அஞ்சல்

