06-26-2004, 02:38 PM
அது நடைமுறை அப்படித்தான் செய்யவேண்டுமென்று உத்தரவு போட நான் யார்?இயக்கமும் விதிகளும் அறிந்தபின் இணைந்தவர் மீறல்கள் வரும்போது இயங்கவும் அடங்கவும் அறிந்திருப்பர்
புலம்பெயர் அனைவரும் பகுத்தறிவு கொண்டு பாடங்களை உய்த்தறிய முடியுமெனில் உம்முடைய உளறல்கள் வேலையற்றவை புலம்பல்கள் தேவையற்றைவை வாசிக்கும் வாசகன் யோசிக்கவும் தெரிந்தவன் அவனிடம் விடுதலே மரபு
புலம்பெயர் அனைவரும் பகுத்தறிவு கொண்டு பாடங்களை உய்த்தறிய முடியுமெனில் உம்முடைய உளறல்கள் வேலையற்றவை புலம்பல்கள் தேவையற்றைவை வாசிக்கும் வாசகன் யோசிக்கவும் தெரிந்தவன் அவனிடம் விடுதலே மரபு
\" \"

