06-26-2004, 01:22 PM
ஐயோ குருவிகள் தான் வார்த்தைகளில் சித்து விளையாட்டுக் காட்டுகிறது என்றால் நீங்களுமா ?
கள்ளம் கபடமற்ற கருத்துக்களுடன் கூடவே புல்லுருவிக் கருத்துகளும் சேர்ந்தால் பாலிலிருந்து நீர்பிரித்து அருந்தும் பக்குவம் வராத பாமர வாசகனுக்கு நீரை வடிகட்டிப் பாலினைக் கொடுக்கும் செயல்தான் இது
கள்ளம் கபடமற்ற கருத்துக்களுடன் கூடவே புல்லுருவிக் கருத்துகளும் சேர்ந்தால் பாலிலிருந்து நீர்பிரித்து அருந்தும் பக்குவம் வராத பாமர வாசகனுக்கு நீரை வடிகட்டிப் பாலினைக் கொடுக்கும் செயல்தான் இது
\" \"

