06-24-2004, 01:50 PM
யாழ் மருத்துவமனை தொடர்பாக உங்கள் கருத்து என்ன?
யுhழ்மாவட்டத்தின் மிகப்பெரும் விபச்சார விடுதியாக மருத்துவமனைகள் மாறி இருப்பது பாரிய அச்சதையும் திடுக்கிடும் தகவலாகவும் இருக்கிறது.அண்மைக்காலமாக யாழ்.போதனாவைத்தியசாலையில் முனைப்புப் பெற்றுள்ளது வைத்தியசாலையினுள் நிலவிவரும் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள், அது உயர்மட்டம் முதல் சாதாரண தொழிலாளர் மட்டம் வரை பரவி இருக்கிறது வைத்தியசாலை வளவினுள் மூன்று நாட்களுக்கு மேலாக தங்கிநின்று விபச்சாரதொழிலில் ஈடுபட்டிருந்த பெண்கள் மூவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு யாழ்.நீதிமன்றில் நீறத்தப்பட்டிருக்கிறார்கள். ஒரு பெண் தனது ஆறு வயது மகனுடன் தங்கியிருந்து விபச்சாரம் செய்திருக்கிறா இவ்வாறு பல பென்கள் யாழ் மருத்துவமனை வழாகத்திற்குள் விபச்சாரத்தில் ஈடுபட்டுவருவதை மருத்துவமனை உயரதிகாரிகளும் ஒத்துக்கொன்டிருக்கிறார்கள். இந்த தொழிலுக்கும் சில உத்தியோகத்தருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரியவருகிறது. இங்கு கடமையாற்றிய அதிகாரிதர மருத்துவர் விபச்சரத்தில் ஈடுபடும் பென்களுடனும் வேலை செய்யும் பென்களுடனும் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு தற்போது வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிகாரியொருவருக்கும் பெண் மருத்துவ அதிகாரிக்கும் இடையே பாலியல் தொடர்புகள் இருப்பது கன்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. இரவு வேளையில் இருவரும் தனித்து இருந்ததை சக அதிகாரிகள் கன்டு அதை மனித உரிமைகள் ஆனைக்குளவிலும் முறைப்பாடு செய்திருக்கின்றார்கள். இதைவிட சீரளிவு யாழ்மாவட்டத்தில் வேறு ஏதும் இல்லை எல்லாம் இந்தி சங்கள படைகளின் ஆதரவுடன் நடைபெற்றுக்கொன்டிருக்கின்றதாக தெரியவருகிறது. இங்கு வேலை செய்பவர்கள் அனைவரும் தமிழ் தாய் பெற்ற கல்விமான்கள் இவர்களை நம்பித்தான் தமிழ் பெண் சகோதரங்கள் சிகிச்சைக்கு செல்கிறார்கள் இவர்களின் நிலை என்னவாகும
யுhழ்மாவட்டத்தின் மிகப்பெரும் விபச்சார விடுதியாக மருத்துவமனைகள் மாறி இருப்பது பாரிய அச்சதையும் திடுக்கிடும் தகவலாகவும் இருக்கிறது.அண்மைக்காலமாக யாழ்.போதனாவைத்தியசாலையில் முனைப்புப் பெற்றுள்ளது வைத்தியசாலையினுள் நிலவிவரும் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள், அது உயர்மட்டம் முதல் சாதாரண தொழிலாளர் மட்டம் வரை பரவி இருக்கிறது வைத்தியசாலை வளவினுள் மூன்று நாட்களுக்கு மேலாக தங்கிநின்று விபச்சாரதொழிலில் ஈடுபட்டிருந்த பெண்கள் மூவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு யாழ்.நீதிமன்றில் நீறத்தப்பட்டிருக்கிறார்கள். ஒரு பெண் தனது ஆறு வயது மகனுடன் தங்கியிருந்து விபச்சாரம் செய்திருக்கிறா இவ்வாறு பல பென்கள் யாழ் மருத்துவமனை வழாகத்திற்குள் விபச்சாரத்தில் ஈடுபட்டுவருவதை மருத்துவமனை உயரதிகாரிகளும் ஒத்துக்கொன்டிருக்கிறார்கள். இந்த தொழிலுக்கும் சில உத்தியோகத்தருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரியவருகிறது. இங்கு கடமையாற்றிய அதிகாரிதர மருத்துவர் விபச்சரத்தில் ஈடுபடும் பென்களுடனும் வேலை செய்யும் பென்களுடனும் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு தற்போது வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிகாரியொருவருக்கும் பெண் மருத்துவ அதிகாரிக்கும் இடையே பாலியல் தொடர்புகள் இருப்பது கன்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. இரவு வேளையில் இருவரும் தனித்து இருந்ததை சக அதிகாரிகள் கன்டு அதை மனித உரிமைகள் ஆனைக்குளவிலும் முறைப்பாடு செய்திருக்கின்றார்கள். இதைவிட சீரளிவு யாழ்மாவட்டத்தில் வேறு ஏதும் இல்லை எல்லாம் இந்தி சங்கள படைகளின் ஆதரவுடன் நடைபெற்றுக்கொன்டிருக்கின்றதாக தெரியவருகிறது. இங்கு வேலை செய்பவர்கள் அனைவரும் தமிழ் தாய் பெற்ற கல்விமான்கள் இவர்களை நம்பித்தான் தமிழ் பெண் சகோதரங்கள் சிகிச்சைக்கு செல்கிறார்கள் இவர்களின் நிலை என்னவாகும

