07-10-2003, 03:01 PM
கடந்த சனி பிற்பகல் 5 மணிக்கு முகூர்த்தநேரம் எனும் கதை வில்லிசைக்கப்பட்டது.. ஞாயிறு பகல் 12.00 மணிக்கு மறுஒலிபரப்பானது. தொடர்ந்து பல கதைகள் வாராந்தம் மேற்குறிப்பிட்ட நேரத்தில் ஒலிபரப்பாக உள்ளதாக அறிய முடிகிறது. யாழிணையத்தின் அங்கத்தவர்களான சந்திரவதனா செல்வகுமாரன், சாந்தி ரமேஸ் வவுனியன், இராஜன் முருகவேல் உட்பட வேறும் பல புகலிட எழுத்தாளர்களின் கதைகள் வில்லிசையாக வரவுள்ளதாகவும் அறிய முடிகிறது.
.

