06-22-2004, 07:29 PM
சுதந்திரக்காற்றுக்காய்
சுகம் பல இழந்து
சொந்தம் தொலைத்து
சொப்னம் விதைத்து
இன்று சோபையிழந்து
அன்னையிவள் அகதியாகி
அன்னத்திற்காய் ஏங்கி நிற்கின்றாள்
பிஞ்சு விழிகளில்
விடியலின் ஏக்கம்
விலங்கிற்கும் மானம் மறைக்கும் வையகத்தில்தான்
இந்த மானிடக்குழந்தைகளும் வாழ்கின்றனரோ ?
சுகம் பல இழந்து
சொந்தம் தொலைத்து
சொப்னம் விதைத்து
இன்று சோபையிழந்து
அன்னையிவள் அகதியாகி
அன்னத்திற்காய் ஏங்கி நிற்கின்றாள்
பிஞ்சு விழிகளில்
விடியலின் ஏக்கம்
விலங்கிற்கும் மானம் மறைக்கும் வையகத்தில்தான்
இந்த மானிடக்குழந்தைகளும் வாழ்கின்றனரோ ?
[b] ?

