06-22-2004, 03:17 PM
நான் அப்பவே சொன்னனான் குருவிகளுக்கு மப்பெண்டு இப்ப பாத்தா அரைலூசு போலக்கிடக்கு
அவன் ஆரும் கத்தி கோடாலியோடை வீட்டுக்கை பூந்து ஆக்கிரமிச்சாலும் ஐயோ என்ரை வீட்டுக்கை வந்திட்டானே எண்டுதான் கத்துவம் ஆவ்ன்ரை வீடெண்டு விட்டிடுவமே.நாங்களெல்லாம் கள்ளடிச்சிச்சிட்டு நாலு கதைச்சுக்கொண்டிருக்கிறம் உது குருவி மட்டும் லண்டனிலையிருந்து தமிழீழம் பெற கஷ்டப்படுது காது குத்துறியளே எனக்கு ஏற்கனவே ரண்டு கடுக்கன் குத்தியாச்சு
அவன் ஆரும் கத்தி கோடாலியோடை வீட்டுக்கை பூந்து ஆக்கிரமிச்சாலும் ஐயோ என்ரை வீட்டுக்கை வந்திட்டானே எண்டுதான் கத்துவம் ஆவ்ன்ரை வீடெண்டு விட்டிடுவமே.நாங்களெல்லாம் கள்ளடிச்சிச்சிட்டு நாலு கதைச்சுக்கொண்டிருக்கிறம் உது குருவி மட்டும் லண்டனிலையிருந்து தமிழீழம் பெற கஷ்டப்படுது காது குத்துறியளே எனக்கு ஏற்கனவே ரண்டு கடுக்கன் குத்தியாச்சு

