06-19-2004, 07:28 PM
தலைநகரின் வீதியில் நடக்குது
தமிழர்களுக்கு அனியாயம்-ஆனால்
தனியுரிமை கேட்டால்
தவிக்கிறார்கள்
தம் உறவுகள்,
தம்மை விட்டுப் போவதாக..!
தரணியெங்கும் உள்ளோரை,
தண்டோரா போட்டு ஏமாற்ற..!- இது
தமிழர்களிடம் பலிக்குமா..? இப்போ...?
கவிதன்
தமிழர்களுக்கு அனியாயம்-ஆனால்
தனியுரிமை கேட்டால்
தவிக்கிறார்கள்
தம் உறவுகள்,
தம்மை விட்டுப் போவதாக..!
தரணியெங்கும் உள்ளோரை,
தண்டோரா போட்டு ஏமாற்ற..!- இது
தமிழர்களிடம் பலிக்குமா..? இப்போ...?
கவிதன்

