06-19-2004, 05:48 PM
AJeevan Wrote:[quote=Eelavan]காணவில்லை பகுதியை ஆரம்பித்தவரையே காணவில்லை பரீட்சை முடிந்து விடுமுறையோ?
பரீட்சை முடிந்து , கணணியில்லா ஒரு பகுதியில் விடுமுறையில் நிற்பதாக தகவல்...............
______________________________________________________________________________________________________________________________________
சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்..........
-அஜீவன்
அப்ப கனக்க ஊர்புதினம் எல்லாம் சொல்லுவார் எண்ணுறியள்.
பிபிசி பிபிசி எங்கே போனீர்?
காணவில்லை பகுதியைத்தான் தொடங்கி வைத்தீர்
கண்டுவந்த புதினங்களைச் சொல்லுவீரோ!
கவிதன்

