06-19-2004, 10:19 AM
Eelavan Wrote:காணவில்லை பகுதியை ஆரம்பித்தவரையே காணவில்லை பரீட்சை முடிந்து விடுமுறையோ?
பரீட்சை முடிந்து , கணணியில்லா ஒரு பகுதியில் விடுமுறையில் நிற்பதாக தகவல்...............
______________________________________________________________________________________________________________________________________
சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்..........
-அஜீவன்

