06-17-2004, 05:18 PM
புலம்பலுக்குள் ஒரு புன்னகை...!
அருமையான கவி தலைப்பு.
<b>சொந்தக் கருவறை பிரசவித்த
வேங்கைகளின் வீரத்தால்
எதிரியின் நிலைகுலைவுக்காய்
எழுந்த சூறாவளியிலும்- அவள்
விடுதலைக் காற்றை
சுவாசித்ததாலோ என்னவோ....! </b>
விடுதலைக்காற்றின் சுவாசத்தில் ஐக்கியமாகிப்போன புன்னகை.
கவிதை அருமை. வாழ்த்துக்கள்...
அருமையான கவி தலைப்பு.
<b>சொந்தக் கருவறை பிரசவித்த
வேங்கைகளின் வீரத்தால்
எதிரியின் நிலைகுலைவுக்காய்
எழுந்த சூறாவளியிலும்- அவள்
விடுதலைக் காற்றை
சுவாசித்ததாலோ என்னவோ....! </b>
விடுதலைக்காற்றின் சுவாசத்தில் ஐக்கியமாகிப்போன புன்னகை.
கவிதை அருமை. வாழ்த்துக்கள்...

