06-14-2004, 02:48 PM
நேரடி ஒலிபரப்பு ஐபிசி யிலை பிரேமச்சந்திரன்.. ஜெயலிங்கம் காந்தன் சேர்ந்து செய்தது.. கேட்டு கேட்டு அதில் சொன்ன கருத்துக்களை அப்படியே எழுதியது.. நீக்கிப்போட்டாங்கள்
எல்லாம் சமஸ்டிக்கு வக்காலத்துவாங்கி இந்தியாவை அரவணைச்சு செய்ததுதான்
13 ஆம் திகதி ஈழவேந்தன் ரிவியிலை.. நேற்று சுரேஸ் பிரேமச்சந்திரன் வானொலியிலை.. ஜனாதிபதியோடை கதைச்சுப்போட்டு வந்து சமஸ்டிக்கு வக்காலத்து வாங்கிச்சினை..
இண்டைக்கு விசனம் தெரிவிக்கிறினை.. என்னா அரசியல்..
எல்லாரும் பொல்லாத கள்ளர்.. அபிலாஷைச் செல்வன்..புளுகுச் சக்கரவர்த்தி.. இவங்களை முழுங்கிற கள்ளன்..
அவன்தான் இவங்களுக்கு அப்படிச்சொல்லு.. இப்படிச்சொல்லு எண்டு சொல்லிக்குடுக்கிறது.. தான் தலைகீழா சொல்லிறது..
எல்லாம் சமஸ்டிக்கு வக்காலத்துவாங்கி இந்தியாவை அரவணைச்சு செய்ததுதான்
13 ஆம் திகதி ஈழவேந்தன் ரிவியிலை.. நேற்று சுரேஸ் பிரேமச்சந்திரன் வானொலியிலை.. ஜனாதிபதியோடை கதைச்சுப்போட்டு வந்து சமஸ்டிக்கு வக்காலத்து வாங்கிச்சினை..
இண்டைக்கு விசனம் தெரிவிக்கிறினை.. என்னா அரசியல்..
எல்லாரும் பொல்லாத கள்ளர்.. அபிலாஷைச் செல்வன்..புளுகுச் சக்கரவர்த்தி.. இவங்களை முழுங்கிற கள்ளன்..
அவன்தான் இவங்களுக்கு அப்படிச்சொல்லு.. இப்படிச்சொல்லு எண்டு சொல்லிக்குடுக்கிறது.. தான் தலைகீழா சொல்லிறது..
Truth 'll prevail

