06-12-2004, 09:47 PM
புகைப்படக்கருவியில் ஒளியை உள்விடுவதற்காக கதவு ஒன்று வேகமாக திறந்து மூடுகிறது என்பதை அறிந்து இருப்பீர்கள். இந்தக்கதவு வழியாகத்தான் வெளிச்சம் உள்ளேவந்து புகைப்படசுருளில் காட்சியாகப் பதிவாகிறது. இந்த கதவிற்கு சற்று முன் ஒளிவிடும் துளைகள் உண்டு இந்தத்துளைகளை நாம் மாற்றிக்கொள்ளலாம் எனபதும் தெரிந்ததே.
பகல் வேளையில் புகைப்படம் எடுக்கும் போது ஒளிவிடும் நேரத்தை நாம் சிறியதாக அதாவது கதவு வேகமாக திறந்து மூடும்படி வைத்துக்கொள்வோம். ஆனால் மாலையிலோ அல்லது கட்டடத்;திற்கு உள்ளேயோ புகைப்படம் எடுக்கும் போதுஒளிவிடும் நேரத்தை அதிகரிக்கவேண்டி நேரிடுகிறது. அல்லது ஒளிவிடும் துளைகளை பெரிதாக தேர்வு செய்யவேண்டி இருக்கிறது.
ஒளிவிடும் நேரத்தை அதிகரிக்கும் போது ஒரு சிறு தீமை ஏற்படுகிறது. பயந்துவிடவேண்டாம் பெரிதாகஒள்றும் இல்லை. கைகளால் புகைப்படக்கருவியை பிடித்து பொத்தானை அழுத்தி காட்சியைப்பதியும் போது அறியாமலேயே புகைப்படக்கருவி அசைய வாய்பாகிவிடுகிறது. இதனால் புகைப்படம் தெளிவற்றதாகிவிடுகிறது. ஆகவே ஒளிஉள்விடும் நேரம் அதிகரிக்கவேண்டி இருப்பின் புகைப்படக்கருவி நிறுத்தியைப்பயன்படுத்துவது நல்லது. எவ்வளவு தான் அசையாது நின்று புகைப்படம் எடுத்தாலும் பொத்தானை அழுத்தும் போது சிறிதாகிலும் அசைய வாய்ப்புள்ளது.
எது எப்படியோ நீங்கள் புகைப்படக்கருவியைப் பிடிப்பதும் மிக முக்கியமானதொன்றாகும். அருகில் சாய்ந்துகொள்ள ஏதும் இருந்தால் சாய்துகொள்வது நல்லது.
1/60sec மற்றும் அதற்கு மேல் ஒளிவிடும் நேர்த்தை அதிகரிக்க வேண்டியிருப்பின் தெளிவான காட்சி;க்கு புகைப்படக்கருவி நிறுத்தி நல்ல பலன் தரும்
கீழே உள்ள புகைப்படக்கருவியை எவ்வாறு பிடிப்பது என்பதைக்காட்டுகிறது. தெளிவாக காட்சியைப்பதிய இ;ம்முறையைபின்பற்றுவது நல்லது.
<img src='http://www.mir.com.my/rb/photography/hardwares/manuals/nikonf/nikonfmanual/jpg/17.jpg' border='0' alt='user posted image'>
கீழே உள்ள புகைப்படத்தில் புகைப்படநிறுத்தியில் புகைப்படக்கருவியைப்பொருத்தி காட்சியைப்படமாக்குதல் காட்டப்பட்டுள்ளது
<img src='http://www.tcnet.net/unknownpic/photographer.jpg' border='0' alt='user posted image'>
பகல் வேளையில் புகைப்படம் எடுக்கும் போது ஒளிவிடும் நேரத்தை நாம் சிறியதாக அதாவது கதவு வேகமாக திறந்து மூடும்படி வைத்துக்கொள்வோம். ஆனால் மாலையிலோ அல்லது கட்டடத்;திற்கு உள்ளேயோ புகைப்படம் எடுக்கும் போதுஒளிவிடும் நேரத்தை அதிகரிக்கவேண்டி நேரிடுகிறது. அல்லது ஒளிவிடும் துளைகளை பெரிதாக தேர்வு செய்யவேண்டி இருக்கிறது.
ஒளிவிடும் நேரத்தை அதிகரிக்கும் போது ஒரு சிறு தீமை ஏற்படுகிறது. பயந்துவிடவேண்டாம் பெரிதாகஒள்றும் இல்லை. கைகளால் புகைப்படக்கருவியை பிடித்து பொத்தானை அழுத்தி காட்சியைப்பதியும் போது அறியாமலேயே புகைப்படக்கருவி அசைய வாய்பாகிவிடுகிறது. இதனால் புகைப்படம் தெளிவற்றதாகிவிடுகிறது. ஆகவே ஒளிஉள்விடும் நேரம் அதிகரிக்கவேண்டி இருப்பின் புகைப்படக்கருவி நிறுத்தியைப்பயன்படுத்துவது நல்லது. எவ்வளவு தான் அசையாது நின்று புகைப்படம் எடுத்தாலும் பொத்தானை அழுத்தும் போது சிறிதாகிலும் அசைய வாய்ப்புள்ளது.
எது எப்படியோ நீங்கள் புகைப்படக்கருவியைப் பிடிப்பதும் மிக முக்கியமானதொன்றாகும். அருகில் சாய்ந்துகொள்ள ஏதும் இருந்தால் சாய்துகொள்வது நல்லது.
1/60sec மற்றும் அதற்கு மேல் ஒளிவிடும் நேர்த்தை அதிகரிக்க வேண்டியிருப்பின் தெளிவான காட்சி;க்கு புகைப்படக்கருவி நிறுத்தி நல்ல பலன் தரும்
கீழே உள்ள புகைப்படக்கருவியை எவ்வாறு பிடிப்பது என்பதைக்காட்டுகிறது. தெளிவாக காட்சியைப்பதிய இ;ம்முறையைபின்பற்றுவது நல்லது.
<img src='http://www.mir.com.my/rb/photography/hardwares/manuals/nikonf/nikonfmanual/jpg/17.jpg' border='0' alt='user posted image'>
கீழே உள்ள புகைப்படத்தில் புகைப்படநிறுத்தியில் புகைப்படக்கருவியைப்பொருத்தி காட்சியைப்படமாக்குதல் காட்டப்பட்டுள்ளது
<img src='http://www.tcnet.net/unknownpic/photographer.jpg' border='0' alt='user posted image'>

