06-07-2004, 02:58 PM
இதே தலைப்பில் புத்தகம் ஒன்று பார்த்திருக்கிறேன் சிங்கையைச் சேர்ந்த ஒருவர் எழுதியது எழுதியவர் பெயர் மறந்துவிட்டேன்.குறளிலிருந்தும் சங்ககாலப் பாடல்களிலிருந்தும் நிறைய எடுத்துக்காட்டல்களுடன் நன்றாக எழுதப்பட்ட புத்தகம்
\" \"

