06-07-2004, 02:10 AM
மூதாளர்களுடன் (முதியோருடன்) புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன்...
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/06/anpucholai_1_26289_435.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/06/anpucholai_4_26301_435.jpg' border='0' alt='user posted image'>
படங்கள் தமிழ்நெற்....!
எல்லோரும் வழமையாகச் செய்வது போல் அன்றி.... வெறும் நிகழ்ச்சிக்காக அன்றி... உண்மையான கருசணையுடன் இந்த மூதாளர்கள் என்றும் அன்பு இல்லத்தால் அரவணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதும் அவர்கள் மனம் எந்தக் குறையும் இல்லாமல் இருக்கத்தக்க வகையில் அன்பு அவர்களை உலகெங்கும் வாழும் மற்றையவர்களுடனும் பிணைத்திருக்க வேண்டும் என்பதே எமது அவா....!
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/06/anpucholai_1_26289_435.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/06/anpucholai_4_26301_435.jpg' border='0' alt='user posted image'>
படங்கள் தமிழ்நெற்....!
எல்லோரும் வழமையாகச் செய்வது போல் அன்றி.... வெறும் நிகழ்ச்சிக்காக அன்றி... உண்மையான கருசணையுடன் இந்த மூதாளர்கள் என்றும் அன்பு இல்லத்தால் அரவணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதும் அவர்கள் மனம் எந்தக் குறையும் இல்லாமல் இருக்கத்தக்க வகையில் அன்பு அவர்களை உலகெங்கும் வாழும் மற்றையவர்களுடனும் பிணைத்திருக்க வேண்டும் என்பதே எமது அவா....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

