06-06-2004, 10:57 PM
ஆலயங்களில் இது தேவைதானா?
இன்று ஜேர்மனியின் கம் பகுதியில் நடைபெற்ற தேர்உற்சவத்தின் போது இருவர்
பறவைக்காவடி எடுத்திருந்தினர் ஆனால் தூரவஸ்தமாக ஒரு காவடிமுறிந்து அந்த காவடியெடுத்த தமிழ் இளைஞர் கெலிகப்பல்
மூலம் வைத்தியசாலைக்கு எடுத்துசெல்லப்படுவதாக அறியவருகின்றது
இப்படியான நேர்த்திக்கடன் நமக்கு தேவைதானா? இதனை எத்தனையோ ஜேர்மனிய மக்கள் பார்த்து கவலை அடைந்திருப்பார்கள் இப்படியானசெயல்கள்
எமது மக்களின் கலாசாரத்தை எண்ணி நகையாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இனிவரும் காலங்களில் இப்படியான செயல்களை அந்த மாநகரசபை தடைசெய்யலாம் என சிலர் கூறியதை எனதுகாதால் கேட்கமுடிந்தது ஆகவே ஆலய நிர்வாகமே
இப்படியான சம்பவங்களை இனிவரும் காலங்களில் நடைபெற இடம் கொடாது சாதாரணகாவடியாட்டம் போன்றவற்றை கூடுதலாகசெய்யவேண்டும் இன்று இதனை
பார்த்து பல்லாயிரக்கணக்கான மக்கள் சோகத்துடன் வீடு திரும்பியதை பார்க்கமுடிந்தது
எழுதுங்கள் உங்கள் கருத்துக்களையும்
இன்று ஜேர்மனியின் கம் பகுதியில் நடைபெற்ற தேர்உற்சவத்தின் போது இருவர்
பறவைக்காவடி எடுத்திருந்தினர் ஆனால் தூரவஸ்தமாக ஒரு காவடிமுறிந்து அந்த காவடியெடுத்த தமிழ் இளைஞர் கெலிகப்பல்
மூலம் வைத்தியசாலைக்கு எடுத்துசெல்லப்படுவதாக அறியவருகின்றது
இப்படியான நேர்த்திக்கடன் நமக்கு தேவைதானா? இதனை எத்தனையோ ஜேர்மனிய மக்கள் பார்த்து கவலை அடைந்திருப்பார்கள் இப்படியானசெயல்கள்
எமது மக்களின் கலாசாரத்தை எண்ணி நகையாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இனிவரும் காலங்களில் இப்படியான செயல்களை அந்த மாநகரசபை தடைசெய்யலாம் என சிலர் கூறியதை எனதுகாதால் கேட்கமுடிந்தது ஆகவே ஆலய நிர்வாகமே
இப்படியான சம்பவங்களை இனிவரும் காலங்களில் நடைபெற இடம் கொடாது சாதாரணகாவடியாட்டம் போன்றவற்றை கூடுதலாகசெய்யவேண்டும் இன்று இதனை
பார்த்து பல்லாயிரக்கணக்கான மக்கள் சோகத்துடன் வீடு திரும்பியதை பார்க்கமுடிந்தது
எழுதுங்கள் உங்கள் கருத்துக்களையும்

