06-05-2004, 12:28 PM
முதலில் ஒவ்வொரு மனிதனும் தன் மனதுள் புதைந்து கிடக்கும் அசிங்கங்களுக்கு விடை கொடுப்பான் என்றால் பர்த்தா என்ன புடவையும் அவசியமில்லை....! இதற்கு சுவாமி விவேகானந்தர் பற்றிய நூல் ஒன்றில் அவர் முன்னிலையிலேயே நிர்வாணமாய் நின்று வெறும் உணர்ச்சிகளோடு விளையாட முனைந்த வெள்ளையினப் பெண்மணியைப் பற்றி இருக்கிறது....சுவாமிகள் அந்தப் பெண்மணியிடன் உணர்சிகளால் பேசாமல் அறிவால் பேசி அவளின் தவறை அவளிற்கே உணர்த்தினாராம்....அதற்காக சுவாமிகள் உணர்ச்சி அற்ற மனிதரென்பதல்ல அர்த்தம்....எந்த உணர்ச்சியையும் மனிதன் தன் மனம் கொண்டு கட்டுப்படுத்தலாம் என்பதே உண்மை...அதுவற்ற பலவீனர்களுக்காக ஆண்களும் சரி பெண்களும் சரி போர்தி வைக்கப்பட வேண்டியவர்கள் தான்....என்ன செய்வது அவர்கள் தான் உலகில் 99.999999999 % ஆக இருக்கிறார்கள்.....!
ஆனால் இப்படிப்பட்ட அடிமட்ட உணர்ச்சிக்கு அடிமையாவது ஆண் என்பது போல் காட்டுவதுபோற் கொடுமை உலகில் வேறேதும் இல்லை....பெண்களுக்கும் நல்லா உணர்ச்சிகள் இருக்கிறது...நல்லா நரம்புத் தொகுதிகள் கிட்டத்தட்ட ஆண்களைப் போலவே விருத்தியடைந்திருக்கிறது....எனவே ஆண்களும் போர்க்க வேண்டியது எனிவரும் காலங்களில் அவசியமானாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை....என்ன இன்னொரு நபிகள் வந்தோ அல்லது அல்லா வந்தோ கட்டளையிட வேண்டும்....அதுவரைக்கும் ஆண்களுக்குக் கொண்டாட்டம் பெண்களுக்கு நேரடியாக் கொண்டாட்டமில்ல மறைப்புக்களுக்கால கொண்டாட்டம் தான்..காரணம் உள்ள நடிகைகள் எல்லாம் வழக்கு விசாரணைக்குப் போகும் போது பர்த்தா போடுகினமாம்...போட்டா எல்லாம் மறைஞ்சுடும் எண்டு நினைப்புப் போல.....! அப்ப பர்தாவுக்குப் பின்னால....இத்தனை ரகசியங்களா.....! :wink:
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஆனால் இப்படிப்பட்ட அடிமட்ட உணர்ச்சிக்கு அடிமையாவது ஆண் என்பது போல் காட்டுவதுபோற் கொடுமை உலகில் வேறேதும் இல்லை....பெண்களுக்கும் நல்லா உணர்ச்சிகள் இருக்கிறது...நல்லா நரம்புத் தொகுதிகள் கிட்டத்தட்ட ஆண்களைப் போலவே விருத்தியடைந்திருக்கிறது....எனவே ஆண்களும் போர்க்க வேண்டியது எனிவரும் காலங்களில் அவசியமானாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை....என்ன இன்னொரு நபிகள் வந்தோ அல்லது அல்லா வந்தோ கட்டளையிட வேண்டும்....அதுவரைக்கும் ஆண்களுக்குக் கொண்டாட்டம் பெண்களுக்கு நேரடியாக் கொண்டாட்டமில்ல மறைப்புக்களுக்கால கொண்டாட்டம் தான்..காரணம் உள்ள நடிகைகள் எல்லாம் வழக்கு விசாரணைக்குப் போகும் போது பர்த்தா போடுகினமாம்...போட்டா எல்லாம் மறைஞ்சுடும் எண்டு நினைப்புப் போல.....! அப்ப பர்தாவுக்குப் பின்னால....இத்தனை ரகசியங்களா.....! :wink:
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

