06-05-2004, 06:00 AM
thampu Wrote:BBC Wrote:ராஜனி திரணகமவைக் கொன்றது ஈ.பி.ஆர்.எல்.எப் என்று கூறி அதற்குரிய காரணங்களை அலசுகின்றது இந்த கட்டுரை படித்து பாருங்கள் ...http://kavithai.yarl.net/archives/001023.html#more
எந்தவகையிலும் நியாயம் கற்பிக்க முடியாத ஒரு கொலை உரிமை கோர படவில்லை என்பதைவிட யாராவது ஒருவரை அதற்கு பொறுப்பு ஏற்க வைக்கவேண்டிய காலத்தின் காட்டாயம்..........
மற்றைய கொலைகளுக்கும் இவ்விதி வருங்காலத்தில் கணக்கு கேட்கும்...
எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாத கொலை ரஜனியின் கொலை அதைப் புலிகளே செய்திருப்பினும் கூட.
ஆனால் நீங்கள் சொல்ல வந்ததை தெளிவாகச் சொல்லவில்லை என்பது எனது கருத்து இதனை யார் செய்திருக்கக் கூடும்,90 களின் பின்னர் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதுபோல UTHR செயற்பாடு தடம்புரண்டதா என்பதில் கொஞ்சம் விளக்கம் தேவை
\" \"

